கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு…!!
Read Time:1 Minute, 12 Second
புத்தளம் – கற்பிட்டி – மாம்புரி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீனவர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தில் கை மற்றும் கால்கள் இல்லை எனவும் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கற்பிட்டி பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating