15 வயது யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது…!!

Read Time:1 Minute, 26 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத இளம் யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞர் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டு- ஆடிப்பல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட ரீதியாக திருமணம் செய்யாது பால்ய வயது யுவதி கர்ப்பமடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலை அடுத்து, சிலாபம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதான யுவதியே இளைஞரால் கர்ப்பமாக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஞ்சள் காமாலை நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு..!!
Next post ஏ-9 வீதி பனிக்கன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்..!!