களுதாவளையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு முற்றாக சேதம்…!!

Read Time:1 Minute, 7 Second

downloadமட்­டக்­க­ளப்பு, களு­வாஞ்­சிக்­குடி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட களு­தா­வ­ளையில் நேற்று மாலை 3.45 மணி­ய­ளவில் எற்­பட்ட தீவி­பத்தில் வீடு ஒன்று முற்­றாக தீக்­கி­ரை­யா­கி­ய­தாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரி­வித்­தனர்.

நேற்று மாலை களு­தா­வளை வன்­னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் எரி­வாயு சிலிண்டர் வெடித்­ததில் குறித்து வீடு எரிந்து முற்­றாக சாம்­ப­ரா­கி­யுள்­ளது.

இத­னை­ய­டுத்து களு­வாஞ்­சிக்­குடி பொலிஸார் விசா­ர­ணை­களை முற்­கொண்­ட­துடன் தீயையும் கட்­டுப்­ப­டுத்த உத­வினர்.

வீட்­டி­லுள்ள முக்­கிய ஆவ­ணங் கள், தொலைக்­காட்­சிப்­பெட்டி, குளி ரூட்டி போன்றன எரிந்து முற்றாக நாச மடைந்துளள்ன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சியில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்…!!
Next post 30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சனைகள்…!!