பெருந் தொகை தங்கத்துடன் இலங்கையில் இருந்து சென்ற மூவர் இந்தியாவில் கைது..!!

Read Time:46 Second

197461222500046 இலட்சம் இந்திய ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சுமார் ஒன்றறைக் கிலோ கிராம் தங்கத்துடன் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருவானந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

நேற்று காலை 08.45 அளவில் இலங்கையில் இருந்து சென்ற விமானத்திலேயே அவர்கள் பயணித்துள்ளனர்.

இவர்கள் வசமிருந்து 8 வளையல்கள், நான்கு மாலைகள், 10 பெண்டன்கள் உட்பட தங்க ஆபரணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டப் பகலில்… பலர் சுற்றித் திரிந்த பூங்காவில்.. மரத்துக்குக் கீழே.. “பகிரங்கமாக”! (வீடியோவில்… வயது வந்தவர்களுக்கு மட்டும்)
Next post சிரியாவில் வி‌ஷவாயு வீச்சு: 33 பேர் பாதிப்பு – அதிபர் ஆசாத் மீது புகார்..!!