பெருந் தொகை தங்கத்துடன் இலங்கையில் இருந்து சென்ற மூவர் இந்தியாவில் கைது..!!
Read Time:46 Second
46 இலட்சம் இந்திய ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சுமார் ஒன்றறைக் கிலோ கிராம் தங்கத்துடன் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருவானந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
நேற்று காலை 08.45 அளவில் இலங்கையில் இருந்து சென்ற விமானத்திலேயே அவர்கள் பயணித்துள்ளனர்.
இவர்கள் வசமிருந்து 8 வளையல்கள், நான்கு மாலைகள், 10 பெண்டன்கள் உட்பட தங்க ஆபரணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.
Average Rating