பதுளை புஸ்ஸெல்லா குன்றில் தீ விபத்து…!!

Read Time:1 Minute, 10 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)பதுளை சொரனாதொட்டை பிரதேச சபைக்குட்பட்ட புஸ்ஸெல்லா குன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

02.08.2016 அன்று இரவு இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், யாராவது ஒருவரால் குறித்த குன்றிற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 வருடத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்த நபர்…!!
Next post 7 வருடங்களாக குழந்தை பெற்றுத் தராத மனைவியின் கையை வெட்டி கோரமாக்கிய கணவன்…!!