நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தவருக்கு காத்திருந்த ஆபத்து..!! வீடியோ

Read Time:1 Minute, 23 Second

protest_hanging_002.w540தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரையும் ஈர்ப்பதற்காக அனேகமாக விசித்திர முறைகளை கையாள்வது வழக்கமாகும்.

அதே போன்றே வயதான நபர் ஒருவர் தனது வேண்டுகோளை நிறைவேற்றாது போனால் தான் தூக்கு போட்டு தற்கொலை செய்யப் போவதாக பாவனை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஸ்டூலில் இருந்து கீழே இறங்க முற்பட்டபோது கால் தடுக்கியதில் உண்மையிலேயே கயிறு அவரது கழுத்தை இறுக்கியுள்ளது. எனினும் அவருடன் கூட இருந்தவர்கள் வேகமாக செயற்பட்டு அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச நாணய நிதியம்: நவதாராளவாதத்தின் முடிவு…!!
Next post என்னது? என்னோட மோதிரத்தை கலட்ட முடியலையா? எடுடா அந்த Instrumentயை…இப்ப பாரு எப்படி வருதுன்னு…!! வீடியோ