நோர்வே பிரதமர் இலங்கைக்கு விஜயம்..!!
நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேக் சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளனர்.
இன்று காலை 9.55 மணிக்கு கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஏர்னா சொல்பேக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினரே இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
மேலும், இலங்கைக்கு வந்துள்ள நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating