இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்க சிலரால மட்டும் தான் முடியும்..!! வீடியோ

Read Time:1 Minute, 33 Second

diffff_think_002.w540வாழ்க்கையில் சந்தோஷத்தின் எல்லை மற்றும் துக்கத்தின் அளவீடு எல்லாமே நம் கையில் தான் உள்ளது. நாம் எடுத்துக்கொள்ளும் விதம், அதை நோக்கும் பார்வை போன்றவற்றில் தான் அடங்கியுள்ளது.

சிலர் சில விஷயங்களை கையாளும் விதமே தனியாக இருக்கும். அவர்கள் புரிந்து கொள்ளும் விதம் அதை செயல்படுத்துவதிலும் வித்தியாசம் இருக்கும் அதை காண்பவர்களுக்கு சிரிப்பு வந்தாலும் அதன் உள்ளார்ந்த பயன் அதை பயன்பட்டவர்களுக்கே தெரியும்.

இப்படி விதவிதமாக யோசித்து வித்தியாசமான முறையில் செயல்படும் மனிதர்களின் தொகுப்பினையே இங்கு காணப்போகிறீர்கள். யாருக்குத் தெரியும் ரூம் போட்டுக்கூட இப்படி யோசித்திருக்கலாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகத்தில் பருக்களைப் போக்க ஐஸ் கட்டி போதுமாம்…!!
Next post ஒரே குடும்பத்தை சேர்ந்த எழுவருக்கு மரண தண்டனை…!!