சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு..!!

Read Time:1 Minute, 14 Second

625.256.560.350.160.300.053.800.461.160.90சிலாபம், குருசபாடுவ கடற்கரைப் பகுதியில் இருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர் ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமைய நேற்று இரவு இந்த சடலத்தை மீட்டுள்ளதாக சிலபாம் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்துள்ள நபரின் முகம் இனங்காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் தற்போது சிலாபம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரந்த மனதுடன் விழாவுக்கு வந்து அனைவரையும் திகைக்க வைத்த நடிகை வீடியோ…!
Next post சட்டவிரோதமாக மதுபானங்களை கொண்டு சென்றவர் கைது…!!