வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு…!!
Read Time:1 Minute, 19 Second
பலாங்கொடை தெஹிகஸ்தலாவ எனும் பிரதேசத்தின் வீடொன்றிலிருந்து வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் நபர் ஒவருர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனியாக வீட்டில் வசித்த வந்த எம்.எல்.எம்.சலாம் (88) என்பவரே மேற்படி சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு கொலை என சந்தேகிக்கும் பலாங்கொடை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating