நாட்டில் 2500 பேருக்கு வாய் புற்று நோய்…!!
Read Time:1 Minute, 9 Second
புதிய ஆய்விற்கு அமைய நாட்டில் 2500க்கும் மேற்பட்டோருக்கு வாய் புற்று நோய் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வாய் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.
குறிப்பாக அதிகமான ஆண்களே இந்நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating