நமக்கெல்லாம் கை நடுங்கும் செயலை எவ்வளவு அசால்ட்டா செய்றாரு இந்த மனிதர்…!! வீடியோ
நாம் செய்யும் ஒரு செயலால் மற்றவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போக வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் தற்போது அதிகமாகிவிட்டனர் என்றே கூறலாம். அதற்கு உதாரணம் தான் இந்த மனிதர்…
ஒரு இடத்தில் நாம் வேலை செய்கிறோம் என்றால் அந்த இடத்தில் அனைவரது கண்களும் தன் மேல் பட வேண்டும் என்று நினைத்திருப்பார் போல இம்மனிதர்…. நீங்களும் முயற்சி செய்தால் நிச்சயம் முடியும்…
என்ன எத்தனை செட் தரையில் விழுந்து உடையுமோ யாருக்குத் தெரியும்?.. ஆனால் முயற்சி செய்ங்க கண்டிப்பா… இந்த மனிதர் தனது கையில் எத்தனை தேநீர் கோப்பையினை அடுக்கி வைக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating