மைத்திரி நாளை காலிக்கு விஜயம்…!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காலிக்கு விஜயம் செய்கிறார். காலி மழ்ஹருஸ் ஸுல்ஹியா மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கூட திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்குபற்றுவார்.
காலை 10.00 மணிக்கு வைபவம் இடம்பெறும். அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, பிரதியமைச்சர் மனுச நாணயக்கார உட்பட பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் விழாவில் பங்குபற்றுவர்.
பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating