தண்ணீரில் அலசுங்கள்…!!
சிலர் காய்கறிகளை நறுக்கியப் பிறகு தண்ணீரில் போட்டு அலசுவார்கள்.
அது தவறு. எந்த காயாக இருந்தாலும் முதலில் தண்ணீரில் போட்டு நன்கு அலசிவிட்டு பின்னர்தான் நறுக்க வேண்டும்.
வெண்டைக்காய், சேனைக் கிழங்கு போன்றவற்றை நறுக்கிய பிறகு போட்டால் கொழ கொழ என்று ஆகிவிடும்.
கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றை நறுக்கிய பிறகு தண்ணீரில் போட்டால் அதன் சத்துக்களை இழந்துவிடும்.
எனவே எந்தக் காயாக இருந்தாலும் கழுவிய பிறகு நறுக்கவும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating