பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 42 பேர் பலி…!!

Read Time:1 Minute, 55 Second

625.256.560.350.160.300.053.800.461.160.90 (1)பாகிஸ்தானின் குவேட்டா நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்றகுண்டுவெடிப்பில் 42 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.

குறித்த குண்டு வெடிப்பினால் பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள்தெரிவிக்கின்றன.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான பாகிஸ்தானின் பிரபல வழக்கறிஞர்ஒருவரின் சடலமானது குறித்த வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயேகுறித்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதற்கமைய இந்த வைத்தியசாலைக்கு முன்பாக சட்டத்தரணிகள் மற்றும் பெருமளவானஊடகவியலாளர்கள் குழுமியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த குண்டுவெடிப்பினால் அதிகளவான ஊடகவியலாளர்கள் பலியாகியிருக்கலாம்என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் யாரும் இதுவரை உரிமை கோரவில்லை என்றுதகவல்கள் தெரிவித்துள்ளன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுதானிய உணவு பிசினஸ்…!!
Next post துன்பப்பட்ட மக்கள்தான் தொடர்ந்தும் துன்பத்தில்…!!