உலகத்துல ஒருவேளை சாப்பாட்டிற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது…!! வீடியோ
மனிதர்களாகிய நாம் ஒருவேளை சாப்பாட்டிற்காக படும் கஷ்டம் என்பது மி அதிகம்… இன்றைய காலத்தில் உழைத்தால் மட்டும் சாப்பாடு என்ற நிலையும் உருவாகியுள்ளது. குழந்தைகளுக்கு தாய், தகப்பன் பாரமாகவே போய்விட்டார்கள்.
ஒருவேளை சாப்பாட்டிற்கு சிரமப்பட்டு உழைக்கும் மனிதர்களுக்கு மத்தியில் சிலர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பணத்தினை தண்ணீராக செலவு செய்து வருகின்றனர். அவர்களுக்கு எடுத்துக்காட்டே இக்காட்சியாகும்.
என்னது இது புதுசா இருக்குதேனு பார்க்கிறீர்களா?… ஆம் சாலையில் ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் மனிதரின் புதுவித யோசனையே இதுவாகும். எது எப்படியிருந்தாலும் இவரோட ஐடியா காண்பவர்களை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating