இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் கைது…!!
Read Time:1 Minute, 18 Second
களனி-கோணவல பிரதேசத்தில் 2 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் இன்றுகைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபர் கிரான்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்படும் போது சந்தேகநபரிடம் 2லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையையும்பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating