இரு வாகனங்கள் தீக்கிரை…!!
Read Time:1 Minute, 13 Second
மாத்தறை பகுதியில் வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை ஏற்பட்ட குறித்த விபத்து காரணமாக இரு வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன். 8 இலட்சத்திற்கும் அதிகமான தேசம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து இடம்பெற்றதாகவும், இது தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating