இரு வாகனங்கள் தீக்கிரை…!!

Read Time:1 Minute, 13 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)மாத்தறை பகுதியில் வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை ஏற்பட்ட குறித்த விபத்து காரணமாக இரு வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன். 8 இலட்சத்திற்கும் அதிகமான தேசம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து இடம்பெற்றதாகவும், இது தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் கைது…!!
Next post ஒன்றரை வயது குழந்தையின் வயிற்றில் 3 கிலோ நிறையுடைய சிசு…!!