மர்மமான முறையில் உயிரிழந்த நபர் – விசாரணைகள் தீவிரம்…!!
Read Time:1 Minute, 11 Second
வெலிமடை – நுகதலாவை பிரதேசத்தில் கராஜ் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலமொன்றினை இன்று வெலிமடை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் பொரகஸ் பகுதியை சேர்ந்த சுமார் 37 வயது மதிக்கத்தக்கவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரணம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
**** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating