கொழும்பில் நீர்வெட்டு…!!
நாளை கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மஹரகம, பொரல்லஸ்கமுவ, பன்னிப்பிடிய, கொட்டாவ, ருக்மலகம, பெலன்வத்தை, பாதுக்க மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
இதன்படி, காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அவசர திருத்த வேலை காரணமாகவே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
**** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating