சிக்கலில் மாட்டிக்கொண்ட குழந்தையிடம் அப்பா பட்ட அவமானம்… என்ன அப்பாயா நீ…!! வீடியோ
பொதுவாக வீட்டிலிருக்கும் குழந்தைகள் துரு துருவென சுட்டித்தனம் செய்து விட்டு பின்பு அழுது அனைவரையும் அழைப்பார்கள். குழந்தைகள் இருந்தாலே அங்கு சுட்டித்தனத்துக்கு பஞ்சமிருக்காது.
அவர்களை வீட்டில் வைத்து சமாளிக்கும் அம்மாக்களின் பாடு படு திண்டாட்டம் என்றே கூறலாம். அவர்களின் பின்னால் ஓடி ஓடியே ஒருவழியாகிவிடுவார். இங்கு சிறுவன் ஒருவன் விளையாட்டுத்தனமாக செய்த காரியத்தினால் படும் அவஸ்யைப் பாருங்க…
எல்லாத்தையும் விளையாட்டாக எடுத்துக்கொண்டு கடைசியில் சிக்கலில் மாட்டிக்கொண்ட சிறுவன் தனது அப்பா எவ்வளவே கஷ்டப்பட்டும் அவனை விடுவிக்க முடியவில்லை. ஆனாலும் சிறுவன் செய்த ஐடியாவைப் பாருங்க… இந்த வயசுல புத்திசாலித்தனத்தையும் பாருங்க.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating