ஒலிம்பிக் நடக்கும் ரியோவில் நடக்கும் அட்டூழியத்தைப் பாருங்கள்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 0 Second
இந்த முறை ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் இடம்பெற்று வருகின்றமையால் உலகின் கவனம் அங்கு திரும்பியுள்ளது.
இது அவ்வாறிருக்க அங்கு வேறு ஒரு விடயம் தொடர்பாகவும் அங்கு கவனம் திரும்பியுள்ளது.குழுவொன்றினால் ரியோ டி ஜெனிரோ நகரில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமையே இதற்கான காரணமாகும்.
அந் நாட்டு அதிகாரிகளினால் குறித்த விடயம் தொடர்பாக உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் உலகம் முழுவதும், பிரேசில் தொடர்பாக தவறான எண்ணம் ஏற்படக்கூடும் என வெளிநாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.அவ்வாறான சம்பவங்கள் கீழே உள்ள காணொளியில்.
Average Rating