அமரர் இராமலிங்கம் ஞானசேகரம் குறித்த மரணசடங்கு அறிவித்தல்…

Read Time:54 Second

Gnanasegaran-01
அமரர் இராமலிங்கம் ஞானசேகரம் குறித்த அறிவித்தல்…

அண்மையில் (25.07.2016) பிரான்சில், யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த இராமலிங்கம் ஞானசேகரம் (வயது – 46) என்பவரே உயிரிழந்தவராவார். (இவர் புங்குடுதீவு முதலாம் வடடாரத்தை சேர்ந்த அமரர்.இராமலிங்கம், புங்குடுதீவு இரண்டாம் வடடாரத்தை சேர்ந்த திருமதி. மல்லிகா ஆகியோரின் மகன் ஆவார்.)

இவரது மரணசடங்கு, ஈமக்கிரியைகளை “பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள்” இணைந்து இன்று 11.08.2016 நடாத்த உள்ளனர்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Gnanasegaran-01

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “காதலிக்க மறுத்த மாணவி மீது கத்திக்குத்து..!!
Next post இயற்கையாக மரணமடைந்த (புங்குடுதீவு) அப்பாவித் தமிழன் ஒருவனை, ஜ.எஸ்.ஐ இயக்கத்தில் இணைத்துவிட்ட தமிழ் ஊடகங்கள்..!!