அம்பாறை அகழ்வாராய்ச்சி தளத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு மீட்பு..!!
Read Time:9 Second
அம்பாறை – ரஜகல அகழ்வாராய்ச்சி தளத்தில், ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று <மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொல்பொருளியல் பேராசிரியர் கருணசேன ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல வரலாற்று தகவல்அறியவந்துள்ளதாக எமது செய்தி பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating