தம்பி மனைவி மீது ஒருதலைக் காதல்… செல்போன் டவரில் ஏறி மிரட்டிய சைக்கோ அண்ணன்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 11 Second

004bcb1தம்பி மனைவி மீது ஒருதலைக் காதல்… செல்போன் டவரில் ஏறி மிரட்டிய சைக்கோ அண்ணன்.

சிவகங்கை: சிவகங்கையில் மது போதையில் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன் தம்பி மனைவி மீது கொண்ட ஒருதலைக் காதலால், அந்த இளைஞர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் போலீசாரின் தீவிர முயற்சிக்குப் பின் சிறிய காயங்களுடன் அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவறியோர் தப்பினர்…!!
Next post குழந்தைகளுக்கான குட்டி குட்டி பாட்டி வைத்தியம்…!!