விருந்து உபசாரத்தில் கலந்து கொண்ட 13 பேர் வைத்தியசாலையில்..!!

Read Time:54 Second

532658128Untitled-1பொகவந்தலாவ – மோரா கிழ் பிரிவு தோட்டத்தில் இன்று (14) இடம்பெற்ற விட்டு வைபவம் ஒன்றில் விருந்து உபசாரத்தில் கலந்து கொண்ட 13 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு வாந்தி போன்ற சுகயீன நிலை ஏற்பட்ட நிலையில், பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 01.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மூன்று ஆண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் எட்டு பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்ட ஈரோஸ்!!: நடந்தது என்ன?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 82) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்
Next post மூடப்பட்டுள்ள கிணறுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்..!!