இது இருசக்கர வாகனம் வைத்திருப்போர் கண்டிப்பாக காண வேண்டிய காட்சி..!! வீடியோ
Read Time:1 Minute, 7 Second
தற்போதெல்லாம் நாட்டில் கொள்ளை சம்பவம் அதிகரித்துவிட்டது. வெளியே சென்று வீடு திரும்புவதற்குள் கையில் வைத்திருக்கும் பொருட்களை பத்திரமாக பாதுகாப்பது பெரும் சிரமமாகவே உள்ளது.
இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இக்காட்சி. வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வண்டியில் வைத்து கொண்டு கிளம்புகையிலேயே நம்மை பலர் கண்காணித்து பின்தொடருகின்றனர் என்பதை உணருங்கள் மக்களே!…
வங்கியில் பணம் எடுத்த நபர் வீடு அருகில் நிறுத்த அவரை பின் தொடர்கின்றனர் மற்றும் வண்டியில் ஏதோ பிரச்சனையை என்று சிந்தித்த வேளையில் அவரின் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளை அடித்து ஓடும் சம்பவத்தை காணுங்கள்.
Average Rating