நேரடி நிகழ்ச்சியில் பெண்ணிற்கு அரங்கேறிய அசம்பாவிதம்…!! வீடியோ
தற்போது செல்லப்பிராணிகள் இல்லாத வீடு இல்லை என்றே கூறலாம். குழந்தைகளோடு குழந்தைகளாக செல்லப்பிராணிகளையும் வளர்ப்பதற்கு மனிதர்கள் அதிக ஆர்வம் கொள்கின்றனர்.
சில தருணங்களில் இவை நம்மை குதூகலிக்க வைத்தாலும் இவ்வாறு சில தொந்தரவுகளையும் கொடுக்கின்றன. இங்கு மிருகங்கள் செய்யும் அட்டகாசம் உங்களை நிச்சயம் மெய்மறந்து சிரிக்க வைக்கும்.
அதற்காக நேரடி நிகழ்ச்சியில் பேட்டி கொடுக்கும் போது கூடவா இப்படி தில்லு முல்லுவைப் பார்த்தால் சிரித்து சிரித்து நொந்துடுவீங்க… ஐந்தறிவாக இருந்தாலும் நாங்களும் கொமடியில கலக்குவோம்ல.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating