நீராடச் சென்றவர்களுக்கு நடந்த விபரீதம் – இருவரின் சடலம் மீட்பு..!!
காலி – பலப்பிட்டிய கடற்கரையில் நீராடச்சென்ற நால்வரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பலப்பிட்டிய கடற்கரையில் நீராடுவதற்கு இரு ஆண்களும் இரு பெண்களும் சென்றுள்ளனர். இதன்போது நால்வரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரு பெண்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரினது உடல்களை தேடும் பணி தொடர்கின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating