வாயில் வெடித்த பட்டாசு ; 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி…!!
ஹக்கப்பட்டஸ் எனப்படும் வெடிபொருள் ஒன்று வெடித்தில் ஹம்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, வனவிலங்குகளை கொல்வதற்காக பயன்படுத்தப்படும் ஹக்கப்பட்டஸ் எனப்படும் வெடிபொருளை உட்கொண்டதால் குறித்த பரிதாபகர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் உட்கொண்டவெடிப்பொருள் வாயில் வைத்து வெடித்துள்ளதால் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating