ரயில் மீது கல் வீச்சு : 2 பேர் விளக்கமறியலில்…!!

Read Time:1 Minute, 32 Second

hands of a prisoner on prison bars
hands of a prisoner on prison bars
நார­ஹேன்­பிட்­டி­ய அருகில் ரயில் ஒன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட இரு இளைஞர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள­னி­வெளி ரயில் பாதையில் அவிசாவளையில் இருந்து புறக்­கோட்­டையை நோக்கி பாட­சாலை மாண­வர்­களை ஏற்­றிக்­கொண்டு செல்லும் ரயில் மீது கல்­லெ­றிந்­தார்கள் என்ற சந்­தே­கத்தில் மூன்று பேரை பொலிஸார் நேற்று கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மூன்று சந்தேக நபர்களில் இருவருக்கே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாயில் வெடித்த பட்டாசு ; 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி…!!
Next post அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி…!!