நெஞ்சை உலுக்கும் அலெப்போ சிறுவனின் கோலம் – காணொளி..!!
சிரியாவின் அலெப்போ நகரில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இந்த சிறுவனின் காட்சிகள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. வேதனையை தரக்கூடியவை.
ஒரு கட்டிட இடிபாட்டில் இருந்து மீட்கப்பட்ட இந்த சிறுவனைக் கொண்டுபோய் ஒரு அம்புலன்ஸில் ஏற்றியிருக்கிறார்கள்.
இரத்தமும் புளுதியும் படிந்த முகத்துடன் இருக்கும் இவனது படத்தை செயற்பாட்டாளர்கள் வெளியிட்டனர்.
இந்தப் படத்தை பார்த்தாவது இந்த போரை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்திருக்கிறார்கள்.
சிறுவன் இப்போது தேறிவருகிறான்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating