கடலுக்கடியில் பாரிய நிலநடுக்கம் – 7.3 ரிச்டராக பதிவு…!!

Read Time:1 Minute, 23 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இன்று பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை ஐக்கிய அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மேலும், குறித்த நிலநடுக்கத்தின் அளவு 7.3 ரிச்டராக பதிவாகியுள்ளது.

கடலுக்கு அடியில் 1500 மைலுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புக்களோ வேறு எந்த பாதிப்புக்களோ ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் என்னும் வெளியாகவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கு! பிணையில் சென்ற எதிரிக்கு விளக்கமறியல்!- இளஞ்செழியன் உத்தரவு..!!
Next post காமெடி நடிகர் சூரியை கொல்ல வந்த பேய்! கதறும் சூரி அதிர்ச்சி வீடியோ…!!