சில்லு கழன்று விபத்துக்குள்ளான பயணிகள் பஸ்..!!
Read Time:1 Minute, 10 Second
இரத்தினபுரி பலாங்கொடை பிரதான வீதியின் பெல்வாடிய பகுதியில் தனியார் பஸ் ஒன்று இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸின் பின்புறமாக இருந்து சில்லு திடீரென தனியாக கழன்று பஸ்ஸை விட்டு விலகியுள்ளது.
இதனையடுத்து குறித்த பஸ் நடு வீதியில் சடுதியாக நிறுத்தப்பட்டது. இதனால் இரத்தினபுரி பலாங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating