வெலிமடையில் 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்…!!

Read Time:1 Minute, 12 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 3ஆம் கட்டை அரச வனபகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 15 ஏக்கர்களுக்கும் கூடுதலான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

இந்த தகவலை இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த தீ விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் முயற்சியால் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரணம் எனும் கறுப்பு ஆடு…!!
Next post வீதியில் கஞ்சாவுடன் நடமாடிய மூவர் கைது…!!