விபத்தில் சிறுவனுக்கு நடந்த பரிதாபம்…!!

Read Time:1 Minute, 45 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)மட்டக்களப்பு – காத்தான்குடியில் நேற்று பிற்பகல் (21) வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து காத்தான்குடி முதியோர் இல்ல வீதியில் இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த சிறுவனே படுகாயமடைந்துள்ளார்.

மேலும், இந்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரை பயன்படுத்தும் கலை அறிந்தாலே மன அழுத்தம் குறையுமாம்..!!
Next post பட்டம் விடுவதில் அவதானம் : சிறுவர்களிடம் கோரிக்கை…!!