கத்தி முனையில் மிரட்டி கொள்ளை…!!

Read Time:1 Minute, 27 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)அம்பலாங்கொட பகுதியில் பெண் ஒருவரிடம் இருந்த ரூபா 1.8 மில்லியன் பெறுமதியான பணத்தை இரண்டு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

தனியார் வங்கியிலிருந்து குறித்த பணத்தை திரும்பப் பெற்று மற்றைய வங்கியில் வைப்பிலிடுவதற்காக வைத்திருந்த பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டியே இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் விபத்து – 24 பேர் படுகாயம்…!!
Next post அச்சம் தவிர் நிகழ்ச்சி நடக்கும் பலான மாட்டர்களைப் பாருங்கள்! கிளு கிளு வீடியோ…!!