கிளிநொச்சியில் வெடிக்கும் நிலையில் குண்டுகள்..!!

Read Time:1 Minute, 35 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)இரணைமடுக்குள அனைக்கட்டின் கீழ்புற வேலைத்திட்டங்களை தொடர்வதற்கு வெடிக்கும் நிலையில் உள்ள RGP செல் குண்டுகள் பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குள வேலையில் ஈடுபட்டுள்ள சிங்கள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடு குளக்கட்டுமான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து ஒருவருடம் பூர்த்தியாக இன்னும் இரு நாட்கள் இருக்கின்றன.

இந்நிலையில் அனைக்கட்டின் கீழ்புற, மேற்புற சாய்வை புனரமைக்கும் வேலைத்திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இரண்டாம் கலிங்கு பகுதிகளில் செல்குண்டுகள் வெடிக்கும் நிலையில் இருப்பதாகவும் தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொட்டாஞ்சேனை மரணங்களின் மர்மம் தொடர்கிறது! உணவு மாதிரிகள் பகுப்பாய்வுக்கு…!!
Next post பல இலட்ச ரூபாய் கொள்ளை ; காலியில் பரபரப்பு…!!