சக போலீசார் இருவரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள்…!!

Read Time:2 Minute, 0 Second

201608230524087276_Depressed-constable-kills-two-cops-kills-self_SECVPFஉத்தரபிரதேசம் புலந்த்ஷர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சவுரவ் தியாகி(34). இவர் நேற்று இரவு சக போலீஸ் அதிகாரிகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். உடனடியாக கான்ஸ்டபிள் சவுரவ் தியாகியும் தன்னைத் தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து தெளிவாக தெரியவில்லை என்று புலந்த்ஷர் மாவட்ட போலீஸ் செய்தி தொடர்பாளர் சோகெந்திரா சிங் கூறியுள்ளார்.

இருப்பினும் மன அழுத்தம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் தியாகி பணியில் இருந்த போது நடைபெற்றுள்ளது. கான்ஸ்டபிள் தியாகிக்கும் அவரது சக போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே வாய்த் தகராறு நடைபெற்றதன் விளைவாக இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாகப் போகிறேன்: மாமியாருக்கு போனில் தகவல் கூறிவிட்டு வாலிபர் தற்கொலை…!!
Next post கேரளாவில் இருந்து மும்பை சென்றபோது ரெயிலில் தீக்குளித்தவர் பலி…!!