மனைவி முன்­னி­லையில் பிர­பல கோடீஸ்­வர வர்த்தகர் கடத்தல்…!!

Read Time:2 Minute, 22 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90-16-300x200கொழும்பு -பம்­ப­ல­ப்பிட்டி -கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்டின் பிர­தான நுழை­வாயில் அருகே வைத்து பிர­பல கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்­தப்பட்­டுள்ளார்.

வேன் ஒன்றில் வந்த அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களால் நேற்று முன்தினம் நள்­ளி­ரவு வேளையில் இக்­க­டத்தல் இடம்­பெற்­றுள்­ள­தாக பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இது தொடர்பில் கடத்­தப்பட்ட கோடீஸ்­வர வர்த்­த­க­ரான மொஹம்மட் சகீப் சுலைமான் (வயது 29)என்­ப­வரின் மனைவி பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ள­தா­கவும் அந்த முறைப்­பாடு மீதான மேல­திக விசா­ர­ணை­களை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (சி.சி.டி.) சிறப்பு பொலிஸ் குழு முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன் தினம் நள்­ளி­ரவு வேளையில் பிர­பல உண­வகம் ஒன்றில் நண்­பர்­க­ளுடன் சேர்ந்து உணவருந்தி­விட்டு மொஹமட் சகீப் சுலைமான் எனும் வர்த்­தகர் பம்­ப­லப்­பிட்டி கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்­டுக்கு சென்­றுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது…!!
Next post கிராமத்துக்குள் நுழைந்த 9 அடி நீளமான முதலை ; மக்கள் பீதியில்..!!