இளம்பெண்ணை வசியம் செய்து சாமியார் அரங்கேற்றிய காரியம்… பெண்களே உஷார்…!! வீடியோ
உலகில் சாமியார் என்ற பெயரில் உலாவரும் போலி ஆசாமிகளின் சதி வலையில் பல பெண்கள் விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் பணத்தையும், பொருளையும் பரிகொடுத்துவிட்டு வருகின்றனர்.
மக்கள் எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்வினைக் கண்ட பின்னும் இவ்வாறு போய் ஏமாறுவது பெரும் அவலத்திற்குரிய விடயமாகும். மீண்டும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சியினையே காணப் போகிறீர்கள்.
45 வயதுள்ள போலி சாமியார் ஒருவரால் வசியம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர் அவரையே திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்பு அதற்கான காரணத்தை அவர் கூறுகையில் நம்மை திக்கு முக்காட வைக்கிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating