50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகளுடன் சந்தேக நபர்கள் கைது..!!
Read Time:1 Minute, 3 Second
கற்பிட்டி – ஏரபுகொடெல்ல பகுதியில் 50 இலட்சம் பெறுமதியான கடலட்டையுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்த 770 கிலோகிராம் எடையுள்ள கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற போது குறித்த கடலட்டைகளை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating