அமைச்சர்கள் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்…!!
Read Time:1 Minute, 5 Second
பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியாவில் உள்ள பயிர்ச்செய்கை நிலத்திலேயே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாகவும் அமைச்சர்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating