அமைச்சர்கள் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்…!!

Read Time:1 Minute, 5 Second

F02000220பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியாவில் உள்ள பயிர்ச்செய்கை நிலத்திலேயே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாகவும் அமைச்சர்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸ் சட்டங்களை யாராலும் மீற முடியாது…!!
Next post பள்ளி மாணவியை தனியாக தவிக்க விட்டு போனால் இப்படித்தான் நடக்கும் | அணைத்து ஆண்களும் பாருங்கள்..!! வீடியோ