தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறை…!!
தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தான் அமைச்சரையில் பேசவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்போது, அரச துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு 6 மாதங்கள் பிரசவ விடுமுறை வழங்கப்படுவதுடன், அதன்பின்னர் சம்பளம் அற்ற விடுமுறை பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.
அதன்பிரகாரம், தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கும் இந்த விடுமுறையை பெற்றுக் கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating