களனியில் உள்ள தொழிற்சாலையில் தீ…!!
Read Time:57 Second
களனி பெத்தியாகொட சந்தியிலுள்ள வர்ணபூச்சு தொழிற்சாலையில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக குறித்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating