திருகோணமலை பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை…!!

Read Time:1 Minute, 19 Second

pregnant_2785045bதிருகோணமலை – சிங்கபுரம் பகுதியில் வீடொன்றில் இருந்து கர்ப்பிணி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொலைசெய்யப்பட்ட கர்ப்பிணிப்பெண் அம்பலாங்கொடை சேர்ந்த 19 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களனியில் உள்ள தொழிற்சாலையில் தீ…!!
Next post நீரில் மூழ்கி ஒருவர் பலி…!!