வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மைத்திரி…!!

Read Time:1 Minute, 24 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய முதல் ஜனாதிபதி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

காலஞ்சென்ற எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் யோசனை இன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டதுடன் அதில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் இருவரும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாகவும் தனது வெற்றிக்காக குணவர்தன பாரிய அர்ப்பணிப்புகளை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊஞ்சல் ஆடுவதில் இதனை ரகசியங்களா?…. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்…!!
Next post இரு வேறு விபத்துக்களில் ஆறு பேர் படுகாயம்…!!