கொருக்குப்பேட்டையில் கல்லூரி மாணவர் மீது இளம்பெண் கற்பழிப்பு புகார்…!!
Read Time:1 Minute, 19 Second
கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்தவர் ராமு (பெயர்மாற்றம்). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதில், தன்னிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதனால் கர்ப்பமாக உள்ளேன்.
தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating