கொருக்குப்பேட்டையில் கல்லூரி மாணவர் மீது இளம்பெண் கற்பழிப்பு புகார்…!!

Read Time:1 Minute, 19 Second

201608261428549786_young-woman-molested-complaint-against-college-student_SECVPFகொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்தவர் ராமு (பெயர்மாற்றம்). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதில், தன்னிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதனால் கர்ப்பமாக உள்ளேன்.

தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோய் பாதித்த 3 வயது சிறுவனுக்காக ரியோ வெள்ளி பதக்கத்தை ஏலம்விட்ட போலந்து வீரர்…!!
Next post திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி…!!