இப்படியான குழந்தைகளுக்கு உதவினால் நீங்களும் தெய்வங்கள் தான்..!! வீடியோ
எந்த வஞ்சகமும் அறியா பிஞ்சுக் குழந்தைகளிலிருந்து சிறுவர்கள் வரை ஒருவேளை சோற்றுக்காக கூலி வேலை செய்யும் அவலம் உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றது.
இவ்வாறு வாழ்க்கையுடன் போராடுபவர்கள் ஏனைய சாதாரண சக மனிதர்களை பார்த்து “ஏன் நாம் அவர்களைப் போல் இருக்கக்கூடாது” என்று ஏக்கப்படுபவர்கள் பலர்.
அதுபோன்றே கார் சுத்தம் செய்யும் தொழில் பார்க்கின்ற போதிலும் தானும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொருவரினதும் நெஞ்சத்தை பிழியும் அளவிற்கு வெளிப்படுத்தும் சிறுவனின் அற்புதமான காட்சியே இது. இந்த ஏக்கம் அவனது ஏக்கம் மட்டுமல்ல இவனைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளினுடையது என்பது நம்மில் எத்தனை பேருக்கு புரியும்?
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating