அதிகாரியே இப்படி கூத்தடித்தால் மக்கள் என்னப் பண்ணுங்க?… கடுப்பாக வைக்கும் காட்சி..!! வீடியோ

Read Time:1 Minute, 18 Second

police_stick_002.w540பொதுமக்களின் நண்பனாக மட்டுமல்ல அவர்களின் காவலர்களாகவும் இருப்பவர்கள் பொலிஸ் அதிகாரிகள். அப்படியானவர்கள் சில சமயங்களில் பொதுமக்களுடனும் முரண்படத்தான் செய்கின்றனர்.

இப்படியிருக்கையில் இரு பொலிசார் கலகம் அடக்கும் கம்பை கையில் வைத்துக்கொண்டு சிறு பிள்ளைகள் போன்று தமக்குள் சண்டை போட்டுள்ளனர். பொது இடத்தில் இடம்பெற்ற இச்சண்டை தற்போது இணையத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றது.

இவ்வாறு பொதுமக்களே பார்க்க வீரச் சண்டை போட்டவர்கள் வேறு யாரும் இல்லை, நம்ம இந்திய பொலிசார் தான்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவனந்தபுரம் அருகே 9 வயது மகனை அடித்து உதைத்த தாய் கைது: கைக்குழந்தையுடன் ஜெயிலில் அடைப்பு..!!
Next post கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஆபத்து…!!